தாக்குதல்

உலு திராம்: மலேசிய அரசாங்கத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்துப் பயில்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அந்நாட்டுக் கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜோகூர் பாருவின் உலு திராம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தாக்குதல் நிகழ்ந்ததைத் தொடர்ந்து சிங்கப்பூரில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு சனிக்கிழமையன்று (மே 18) அறிவித்தது.
பிஷ்கெக்: கிர்கிஸ்தானில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்நாட்டில் இருக்கும் இந்திய மாணவர்கள் தங்குமிடங்களைவிட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
பாசிர் குடாங்: ஜோகூரின் உலு திராம் காவல் நிலையத்தில் மே 17ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எழுவரில் ஒருவர் சிங்கப்பூரர் என்று வெளியான தகவலை மலேசிய காவல்துறைத் தலைவர் ரஸாருதீன் ஹுசைன் மறுத்து உள்ளார்.
ஜோகூரின் உலு திராம் காவல் நிலையத்தின் மீது மே 17ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.